பொது

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் வருகை...

திண்டுக்கல் தொடங்கி பொள்ளாச்சி வரை போடப்பட இருக்கும் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். சேலம் தொடங்கி சென்னை...

நீலகிரியிலுள்ள அருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் அந்த ஆலைக்குள் 1000 டன் கந்தக அமிலம் இருப்பது தெரிய வந்துள்ளது, நேற்று முன்தினம் திடீரென கந்தக...

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று...

நீட் தேர்வுகளுக்கு அரசின் சார்பில் அளிக்கபபடும் பயிற்சி மேம்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகம்...

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் இருந்தே...

காவிரி பங்கீடு தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார். தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து...

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய தமிழக வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதல்...

கேரளாவில் பெய்துவரும் பலத்த தென்மேற்கு பருவமழையால் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த மே...