பொது

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு நாளை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில...

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சார்ந்த 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகள் வழங்கிய நிகழ்ச்சி தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்றது....

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மினவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து அட்டகாசம் செய்துள்ளது. இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியடித்தது மட்டுமல்லாது...

நெல் ஜெயராமனின் இறப்பு விவசாயிகளுக்கு பேரிழப்பு என முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் எதிர்க்கட்சி...

வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் 2 நாள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்! கடந்த நவம்பர் 15 ஆம்...

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல திருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு போலி...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்கள் சிறைக்கு சென்று இன்றுடன் 28...

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு தொகையை, 5...