அரசியல்

புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள, 'விண்ட் பிளவர்' சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு வந்து, நேற்றோடு, 13...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அரசின் நிதியை பெற தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தார் வாங்க மறுத்துவிட்டனர். மருத்துவ படிப்பில் சேர...

மத்திய அமைச்சரவை இன்று 3-வது முறையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை...

டி.கே.ரங்கராஜன் எம்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழுதியுள்ள கடிதத்தில்:- தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து  கனத்த மனதுடன் எழுதுகிறேன். பிரிக்ஸ் மாநாட்டுக்கு தயாராவதில் நீங்கள் மும்முரமாக...

கொல்லம் அருகே உள்ள எலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு- ராதாமணி. இவர்களின் மகள் ரேவதி. ஏழை மாணவியான இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட...

மே 17 இயக்கத்தினர் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் பங்கேற்றிருக்கிறார். தி.நகர் பாஜக...

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு, மருத்துவ படிப்பில் சேரமுடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த அனிதா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...

பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை சீனாவுக்கு புறப்படுகிறார். அதற்கு முன்பு இன்று காலை 10.30மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில்...

அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் தினகரன். தினகரன் தரப்பிலிருந்து ‘‘எங்களுக்கு ஆதரவு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் தூசி மோகன் செய்தியாளர்களை திடிரென சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய...