அரசியல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக  காலை நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்...

சொகுசு கார் இறக்குமதி வழக்கில்  சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது....

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் வரலாறு காணாத அளவு அந்த மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்ச் சேதம், பொருள்சேதம், குடியிருப்புகள் சேதம் என மக்கள்...

   ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் வலியுறுத்தினர். இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை மீண்டும்...

வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம்...

கடலூரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

  ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய சங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்...

ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி தாக்கலான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மத்திய அரசு...

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி வரி அமல் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு...

ஒகி புயலால், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 400 மீனவர்களைக் காணவில்லை என்றும் தொடர்ந்து தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குமரி மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக...