அனைத்து பெண் பத்திரிகையாளர்களிடமும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்-எஸ்.வி.சேகர்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பதிவை தான் தவறுதலாக முகநூலில் பகிர்ந்துவிட்டதாக பாஜகவின் தமிழக பிரச்சார செயலர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார். எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல்...
செப்டம்பர் மாதம் உங்களிடம் நன்றாக பேசுவேன்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சட்டசபை தேர்தலில் 12 சதவீத வாக்குகளை பெற்று, சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர் விஜயகாந்த். ஆனால், அதன்பின், தேமுதிக இறங்கு நிலையை சந்தித்தது. மேலும்,...
முற்றிலும் புதிய கலைஞர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’
முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை...
காவிரி மற்றும் காஷ்மீர் சிறுமி விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து வடகரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..
நெல்லை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாவட்டம் வடகரையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை...
தென் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை, கடல் சீற்றமாக இருக்கும்..!
21ம் தேதி காலை 8.30 முதல் 22ம் தேதி இரவு வரை கடல் சீற்றமாக இருக்கும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்....
ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தால் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்
பாஜகவின் ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் குறித்து பத்திரிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தால் அவர்கள் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என, தமிழக...
நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி...
தமிழகத்தில் மாநில அரசு என்று ஓன்று இருக்கிறதா-கனிமொழி
தி.மு.க., மாநில மகளிர் அணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சேலத்தில் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு இன்று...
அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை-நடிகர் சிம்பு
அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு,...
மூடர்கூடம் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி..
மூடர்கூடம் படத்தை இயக்கியவர் நவீன். அதன் பிறகு சமுத்திரகனி நடிக்கும் கொளஞ்சி என்ற படத்தை தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் படம்...