Tag: #upnews
குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தெருத்தெருவாக நடந்த தந்தை: போலீசார் அதிரடி நடவடிக்கை!
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சு என்பவர், தனது மனைவியிடம் கார் மற்றும் பணம் போன்றவை வரதட்சணையாக வழங்க வேண்டும் எனக் கூறி,...
மாமனார் என்றும் கூட பார்க்காமல் அடித்து தும்சம் செய்த மருமகள்: உபி யில் அதிர்ச்சி!
உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி...
கள்ளக்காதலனுடன் வசமாக மாட்டிக் கொண்ட மனைவி : 13 அடி மேற்கூரையிலிருந்து தப்பிச் சென்ற பரிதாபம்!
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், ஒரு பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரது கணவர் போலீசாரை அழைத்ததால், அந்தப் பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து...
ஆசானே இது நெசந்தானா? – வைரலாகும் வீடியோ!
மனிதர்களையும், காட்டுயானைகளையும் கூட அச்சுறுத்தக்கூடிய முதலை மீது ஒருவர் சவாரி செய்வது, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோ தொடர்பாக, நெட்டிசன்கள் "இது எப்படி...
அரசு காப்பகத்தில் ஆண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் பராமரிப்பாளர்: வெளியான வீடியோவால் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் ஊரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய பூனம் கங்குவார் என்ற பெண் அங்கு வசிக்கும் குழந்தைகளை தடியால்...
நான்கு வயது சிறுவன் பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டானா? – உ பி யில் பரபரப்பு!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்யராஜ் இன்னும் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய நான்கு வயது மகன் சிவா அருகில் உள்ள...
வளர்ப்பு மகளே தாயைக் கொன்ற அவலம் : ஒடிசாவில் பரபரப்பு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்கிற பெண்ணை 13 வயது வளர்ப்பு மகள் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...
கள்ளக்காதலனை கொன்றதற்காக ஜெயிலுக்கு சென்ற கணவர் : கணவனைப் பார்க்கச் சொல்லும் முன் மனைவி செய்த சம்பவம்!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சோனியா என்று அழைக்கப்படும் புண்ணிய பயிராகி வயது 32 என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர்...
கள்ளக்காதலால் சொந்த கணவனையே கொலை செய்து விட்டு பாம்பு கடித்து விட்டதாக நாடகமாடிய மனைவி!
கள்ளக்காதலருடன் சேர்ந்து கப்பல் பொறியாளரான கணவரை கொலை செய்த மனைவி அவரின் உடலை ட்ரம்முக்குள் அமுக்கி சிமெண்ட் போட்டு மூடிவிட்டு, தனது ஆசைநாயகருடன் உல்லாச...
எனக்கு கணவன் வேண்டாம்.. மருமகன் தான் வேணும் : கண்ணீர் விட்டு அழுத மாமியார்!
அலிகார் மாவட்டத்தில் தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை யோடு தாயார் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அந்த பெண்ணின்...










