Tag: #upcrime
வைத்தியம் பார்க்க வந்த சிறுமியை மருத்துவமனை கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன்: உபியில் பரபரப்பு!
உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அரசுக்கு சொந்தமான லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி...
இறந்த காதலிக்காக மது போதையில் உடன்கட்டை ஏறிய காதலன்!
சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற படத்தில் மீனா இறந்ததும், அவரது உடலை எரித்த போது காதலனான பார்த்திபன் அந்த நெருப்பில் குதித்து உயிரை...
ஒரே ஒரு சண்டை.. நூதனத் திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெண்மை.. குவியும் பாராட்டுகள்!
உத்திரபிரதேச மாநிலம் உண்ணாவ் மாவட்டம், அவ்ராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதியினரிடையே நடைபெற்ற சண்டை மிகப்பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தை வெளிச்சத்துக்கு...
தந்தையே தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்த அவலம்: உ பி யில் அதிர்ச்சி!
உத்திரபிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 24 வயதுடைய மகளை அவரது வளர்ப்பு தந்தை பல மாதங்களாக பலாத்காரம் செய்த து...
உபியில் மூன்று வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற போலீசார்!
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆதம்பாக் என்ற பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியது. அந்தக் கொடூரச்...
தற்கொலைக்கு முன் சம்பவம் செய்த இளைஞர்: வைரலாகும் வீடியோ!
உத்திரபிரதேசம் மாநிலம் லோனி காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயது உடைய பவன் குப்தா என்ற இளைஞர் மே 27 ஆம் தேதி தற்கொலை செய்து...
வருங்கால கணவரின் கண் முன்னே மணப்பெண்ணை எட்டு பேர் கற்பழித்த அவலம் : உபியில் அதிர்ச்சி!
உத்திரபிரதேச மாநிலம் கஸ்கஞ் பகுதியில் ஒரு இளம் பெண்( பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது) தன் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு...
மருமகனுடன் ஓடிய மாமியார் : அம்மா போனாலும் பரவாயில்லை பணம் வேண்டும் என்று கூறிய மகள்: உ பி யில் அதிர்ச்சி சம்பவம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அதிகரி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் அப்னாதேவி( 40)ஆகிய இந்த தம்பதியிக்கு ஷிவானி என்ற இளம்பெண் ஒருவர்...
தவறான சேர்க்கை: கருக்கலைப்பு செய்யப் போன இடத்தில் அதிர்ச்சி சம்பவம்!
உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும், பிரதாப் நகரில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி காவல்துறையின் விசாரணையில்...
மனைவியை தலையணையால் அமுக்கி தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்து கொன்ற கணவர்: உபியில் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் நூருல்லா ஹைதர் (55). இவரது மனைவி அஸ்மா கான் (42). கணவன் மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை...










