Tag: Supreme court
‘காவிரி’ நதி நீர் யாருக்கு..? 1 மாதத்தில் தீர்ப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி.
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூடு ஆகிய...
தேசிய கீதம் திரையரங்குகளில் கட்டாயமில்லை-உச்சநீதிமன்றம் உத்தரவு!!
இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கவேண்டும். அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்துநிற்கவேண்டும் என்று 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு...
நீதிபதிகளை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
நீதித்துறையில் பொறுப்புடைமைக்கான பிரசாரம் மற்றும் சீர்திருத்தங்கள் என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது....
ஜெ வாரிசு விவகாரம்- அம்ருதா மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா உச்சநீதிமன்றம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் சுமார் 75 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம்...
‘புளுவேல்’ குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சிறுவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டும் ‘புளுவேல்’ இணைய விளையாட்டுக்கு நாடு முழுவதும் பல இளைஞர்கள், மாணவர்கள் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இருந்து பரவியதாக கூறப்படும்...
செல்போனில் “சாதி” பெயரை சொல்லி திட்டக்கூடாது- உச்சநீதிமன்ற உத்தரவு!
உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, சாதிரீதியாக மிகவும் கீழ்த்தரமாக போனில் ஒருவர் திட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த...
வாக்காளர் அட்டையுடனும் ஆதார் இணைப்பு!
நகர பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்போர் அவ்வப்போது வீடு மாறுகின்றனர். அவர்கள் புதிய முகவரிக்கு சென்றதும் அந்தப் பகுதி வாக்காளராக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்....
ப்ளூவேல் விளையாட்டை பற்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில மாதங்களாக ப்ளூவேல் என்னும் தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாகி இருக்கிறார்கள். 50 நாட்களுக்குள் குறிப்பிட்ட டாஸ்க்குகளை...
சசிகலாவின் பரோல் காலம் முடிந்தது! இன்று சிறை திரும்புகிறார்?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சில மாதங்கள் முன் பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தன்னுடைய கணவர் நடராஜனுக்கு...
நாடே எதிர்பார்க்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு எப்போது? இன்று தெரிந்துவிடும்!
முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் முறைகேடு நடந்ததால் ரூ1,76,000 கோடி இழப்பீடு...