Tag: Egmore
நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கு; 13 மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் சம்மன்!
ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ்ராய், உயர் நீதிமன்றத்தில்...
எழும்பூர் மேம்பால தடுப்புச்சுவர் சேதம் கவனிக்காத தமிழக அரசு?
எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பல மாதங்களாக அபாயகரமாகன நிலையில் உள்ளது. கன மழை பெய்தால் சரிந்து விழுந்து...