Tag: மணல்
முதல்வர் தொகுதியிலே மணல் கொள்ளை- கிராம மக்கள் குற்றச்சாட்டு!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாழையன்குட்டை ஏரியில் விடிய விடிய மணல் மற்றும் செம்மண் அள்ளப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடாங்கிபட்டி...
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவர் கைது !
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவரை கைது செய்த தஞ்சை காவலாளர்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி மற்றும்...