Tag: கவுசல்யா
என் கணவனின் நீதிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்: கவுசல்யா சங்கர்
சாதிய கொடுமை காரணமாக தனது கணவனை இழந்த கவுசல்யா. தனது கணவனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் போராட்டத்தில் முழு போராட்டக்காரராக உருமாறி இருக்கிறார். சங்கர்...
உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி பரபரப்பு பேட்டி!
சங்கரின் மனைவி கௌசல்யா பேட்டியளித்துள்ளார்:- உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், பழனியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம்...
திருப்பூர் கோர்ட்டில் பரபரப்பு- கூலிப்படையினரின் ஆதரவாளர்களா என சந்தேகம்!
திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார்....
ஆணவ கொலை வழக்கு- திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது!
உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு...