Tag: விவசாயிகள்
தேசத்தை அதிர வைத்த “மகாராஷ்டிரா” விவசாயிகள்… அதிகாலை 4 மணிக்கு உணவோடு காத்திருந்த “இஸ்லாமியர்கள்”…
மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம் நெகிழ வைத்தது....
விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி: அதிர்ச்சியில் மகாராஷ்டிரா !
மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணியை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம்...
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு...
மணி முத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு!
பிசான பருவ சாகுபடிக்காக மணி முத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். பிசான பருவ சாகுபடிக்காக நெல்லை மணிமுத்தாறு...
ஆர்.கே நகர் தொகுதியில் ஊர்வலம் செல்ல விவசாயிகள் திட்டம்!
திருச்சியில் செய்தியாளர்களிடம பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்,...
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு!
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏற்கனவே டில்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி நாடு முழுவதும்...
அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இன்று மாபெரும் போராட்டம்!
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய...
இலேசான மழையால் அரியலூர் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி!
அரியலூரில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில்...
மீண்டும் விவசாயி வயிற்றில் அடிக்க திட்டம் போட்ட மத்திய அரசு!
டிராக்டர்கள் விவசாய வாகனங்கள் பிரிவில்தான் இருந்து வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் கூட விவசாய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதில் டிராக்டருக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது....
கடலூரில் தனியார் சக்கரை ஆலைகள் மீது அமைச்சர் கடும் கொந்தளிப்பு!
கடலூர் மாவட்டம், கோண்டூர் ஊராட்சி குறிஞ்சிநகர், நத்தப்பட்டு ஊராட்சி பொதிகை நகர் ஆகிய இடங்களில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று...