Tag: டெல்லி
முதல் முதாலாக சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்துவிட்டு வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர்!
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஆரம்பித்துள்ளது. முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நேற்று...
டெல்லியில் பயங்கரம்…கணவர், குழந்தை கண் எதிரே மனைவி சுட்டுக்கொலை!
டெல்லியில் தொழில் அதிபர் மனைவியை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டெல்லியின் ரோஹினி பகுதியை சேர்ந்தவர் பங்கஜ் மெக்ரா....
சுற்றுலா பயணிகளை தாக்கிய மர்மநபர் கைது!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. தாஜ்மகாலைப் பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தியாவின்...
ஆட்சியை கலைக்க திட்டம் போட்சு- தப்பிக்குமா எடப்பாடி அரசு!
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இருந்தபோதுதான் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை 21 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். ஆனால் இதன்மீது எந்த...
2ஜி வழக்கு- நவ. 7-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தேதி நவம்பர்...
டெல்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா?
டெல்லி ஜந்தர் மந்திரில் போராடும் தமிழக விவசாயிகளை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்ட விளம்பர பதாகைகள், விவசாய...
போனில் போலீசை மிராட்டிய மர்ம நபர் யார்? குறிவைத்தது எதற்கு?
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் சின்னம்...
மோடியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் அடைந்தனர்! மத்திய அரசு தகவல்
வேளாண் அமைச்சக அதிகாரிகள், நிதி ஆயோக் நிர்வாகிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்ற வேளாண்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று...
சுதந்திர தினத்தால் விவசாயிகள் போராட்டத்துக்கு தடா!
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு வெளியேற்றப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் விவசாய கடன்களை...
ஜீவனாம்சம் தர மறுத்த கணவர்… கொடுக்க வைத்த நீதிமன்றம்!
டில்லியை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த...