Tag: உச்சநீதிமன்றம்
ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு – மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளன் மனுவுக்கு 2 வாரத்தில் அரசு பதில் அளிக்க...
ப்ளூவேல் விளையாட்டை பற்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த சில மாதங்களாக ப்ளூவேல் என்னும் தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாகி இருக்கிறார்கள். 50 நாட்களுக்குள் குறிப்பிட்ட டாஸ்க்குகளை...
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.பல்வேறு குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏராளமான மனுக்களை ஒன்றாக விசாரித்து...
இந்திய குடிமகனின் அடிப்படை பேச்சுரிமையை தடுக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
காட்சி ஊடகங்கள், செய்தி ஊடகங்கள் தாண்டி இன்று மக்கள் மத்தியிலும், இளைஞர்களிடத்திலும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது சமூக ஊடகங்கள் தான். சமூக ஊடகங்கள்...
நீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்…உச்சநீதிமன்றம் தடை!
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை...
உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: ஐகோர்ட்டில் திமுக கேவியட் மனு!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்...
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 69% இடஒதுக்கீடு வழக்கு; 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக...
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி…!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரையில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 பழங்கால சாமி சிலைகளை...
வரதட்சணை வழக்கில் இனி அதிரடி கைது கிடையாது!
இந்தியாவில் திருமண பந்தம் உருவாக்கப்படும் போது, வரதட்சணையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இதன் கொடுமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதிலிருந்து பெண்களை காப்பாற்ற வரதட்சணை...
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது தான் தீர்ப்பு...