Tag: #tncrime
தனக்கு HIV இருப்பதை மறைத்து திருமணம் செய்த கணவன்: அதே HIV தொற்றால் பாதிக்கப்பட்ட மனைவி. போலீசார் வலை வீச்சு!
எச்ஐவி தொற்று இருந்ததை மறைத்து, திருமணம் செய்து மோசடி செய்த கணவரால், தனக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பெண் ஒருவர் அளித்த புகாரில்,...
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கள்ளக்காதலி: அப்ரூவரான கூட்டாளி!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற பகுதியில் 47 வயதான சிகாமணி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார் இவருக்கு பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன்...
முகப்புத்தகம் மூலம், மூளைச் சலவை செய்து ஆண்களுக்கு வலை விரித்த பெண் : மாட்டிக்கொண்ட டாக்டர்!
தேனி கே ஆர் ஆர் நகரில் 26 வயதான டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் நந்தினி. இருவரும்...
கள்ளக் காதலை கண்டித்த மனைவி: உடலுறவின் போது கழுத்தை நெறித்துக்கொண்ற கணவன்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர்.ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது...
திருமண ஆசை காட்டி 12ம் வகுப்பு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ள வாலிபால் கோச் போக்சோ சட்டத்தில் கைது!
திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இந்நிலையில்...
தகாத உறவிற்காக தனது குழந்தைகளை செப்டிக் டேங்கில் தூக்கி எறிந்தாரா தாய்? – சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி இளவரசி.இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் என்ற 2 குழந்தைகள்...
தாயைக் கொன்ற மகனுக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு: இது சரியா?
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6)....
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி!
உச்சநீதிமன்றம் இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த கொடூர சம்பவம் கடந்த 22 ஆண்டுகளுக்கு...
உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பாளோ என்று பயந்து குழந்தைக்கு மது ஊற்றி கொலை செய்த கொடூரர்கள் : நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது சொந்த ஊர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம். இவர் கோவையில் ஒரு...
தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக இரண்டரை வயது குழந்தையை அடித்தே கொன்ற காதலர்கள்! – நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா (27). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற இரண்டரை...










