Tag: #tncrime
பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, இறந்த சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனை முழுவதும் சுற்றி திரிந்த தாய்!
கடலூரில் உயிரிழந்த நான்கு வயது பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்தபடி தாய் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தை கொடூரமாக...
நூதன திருட்டு: கோவையில் கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்!
தமிழகத்தில் கோவை தெலுங்குபாளையத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் ஜூன் 15ம் தேதி பிற்பகல்...
கல்யாணம் ஆகி 20 நாளில் மனைவியை கடத்திய கும்பல்: ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது யார் தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது...
20 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்த போலி போலீஸ்: விழுப்புரம் போலீசார் கைது!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று...
தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தந்தையே மகளை கொன்ற அவலம்: நெல்லையில் பரபரப்பு!
மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின்...
மகளின் தகாத உறவால் குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட பாட்டி!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ராவுக்கும் (28), பிரபாகரன் என்பவருக்கும் கடந்த...
சிறுவனை கடத்தி பெயரைக் கெடுத்துக் கொண்ட புதிய பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி!
கடந்த மே மாதம் 15-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயா ஸ்ரீ ஆகியோர் காதல் திருமணம்...
நோய்வாய்ப்பட்டு வலியால் துடித்த தாயை, கத்தியால் கொன்ற மகன்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள்.70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக...
உதவி செய்தவரின் உடைமையை அபேஸ் செய்த திருடன்!
இன்றைக்கு 'உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம்' தான் வரும் என்பதாக நிலைமை உள்ளது. யார் ஒருவர் உதவி செய்கிறார்களோ, அவர்களை பலிகடா ஆக்கி, முன்னேறும் உலகத்தில்...
சிறுவனை கொன்று விட்டு நாடகம் ஆடிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடியப்பட்டணம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த கொடூரமான குழந்தையின் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு...










