தமிழகத்தில் நாளை காலை 6 முதல் மாலை 6 வரை மருந்துக்கடைகள் அடைக்கப்படும்: மருத்துவ சங்கம் அறிவிப்பு..

தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி முதல் வரை மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என மருத்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. காவிரி வேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மருத்துவ சங்கம் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்,

அவசர மருந்து தேவைகளுக்கு 044-28191522 என்ற

எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் தமிழ்நாடு மருத்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Response