கடல் அரிப்பு ; பனைமரம் நடும் திட்டம் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் !

dindugal-srinivasan-04-1507117248

கடல் அரிப்பை தடுக்க பிச்சாவரம், சாமியார்பேட்டையில் பனைமரம் நடும் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ரூ.1,14 லட்சத்தில் 11,000 பனை மரங்களை நடவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்ந்தபின் பிச்சாவரத்தில் படகு குழாம் அமைக்கப்படும். பாதிப்பு இல்லை என்றால் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Leave a Response