நடிகை ஹன்சிகா மீது மோசடி புகார்…

Hansika-stuck-in-floods

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாயகி தேவைப்பட்டதை தெரிந்த மேனேஜர் பி.முனுசாமி . எஸ் தாணுவிடம் தனக்கு தெரிந்த நடிகைகளில் ஒருவரை சொல்வதாக சொல்ல அவரும் ஒப்புதல் அளித்து இருக்கிறார். கதாநாயகியை தேடும் பணியில் முனுசாமி நடிகை  ஹன்சிகவை தேர்ந்தெடுக்க

ஒப்பந்தத்திற்காக ஹன்சிகவின் தாயை தொடர்பு கொண்டு பேசி இப்படத்தை பற்றி விளக்கியுள்ளார், பின்பு மேனேஜர் யாராவது இருகிறார்களா உங்களுக்கு என கேட்க,  ஹன்சிகாவின் தயார்  தன் மகளுக்கு மேனேஜர் யாரும் இல்லை எனவும் நீங்களே பேசி முடியுங்கள் கமிசன் தருகிறேன் எனவும் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்

அடுத்து 02/01/2018 அன்று  ஹன்சிகவிடம் பேசியதற்கு அப்படத்தை சதிஸ் என்பவர் பேசி முடித்ததாகவும் கமிசன் எதுவும் தர முடியாது  எதாக இருந்தாலும் சதிசிடம் பேசி கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பி.முனுசாமி தன்னை ஹன்சிகா மற்றும் அவரது தயார் எமாற்றி விட்டதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு புகார் மனுவை கொடுத்துள்ளார்..

புகார் மனு உங்கள் பார்வைக்கு..

5f528469-0525-4c3e-9606-119fcd57f898

தற்போது மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் “துப்பாக்கி முனை” படத்திலும் சாம் அண்டர்சன் இயக்கத்தில் “அதரவா” நடிக்கும் படத்தில் ஹன்சிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது…

Leave a Response