கெளரி லங்கேஷ் படுகொலை; வலதுசாரி அமைப்புகள் மீது பாய்ந்த ஸ்டாலின்!

stalin
கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வலதுசாரி அமைப்புகளால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிரிச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response