இயக்குனருடன் இசையமைப்பாளராக இணையும் நடிகர்!

Vijay
நடிகர் விஜய் ‘மெர்சல்’ படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி தற்போது உறுதியாகிவிட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது அனிருத் நான் நடிகர் விஜய்க்காக ஏற்கனவே 12 டியூன்களை போட்டு இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் இடம் காட்டியுள்ளார் அந்த டியூன்களை கேட்ட ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு இசைக்கலைஞனாக நடிக்கிறார். படத்தில் விஜய் ஒரு இசைக்கலைஞர் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.

Leave a Response