வரும் ஜூலை 12-ல் அனைத்திந்திய பெட்ரோல், பங்க் உரிமையாளர்கள் தினசரி பெட்ரோல் விலையை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தற்போது எண்ணை நிறுவனகள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்துவருகிறது. இதில் எந்தவித லாபமும் கிடைக்கவில்லை மேலும் இது போன்று நடைமுறைக்கு எதிராக வரும் ஜூலை 12 ஆம் தேதி எண்ணை நிறுவனங்களிடம் இருந்து எண்ணை வாங்குவதும், விற்க்கப்போவதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலை 12ல் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.