38,ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த பஸ் கண்டக்டர்…

yoga
சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு படாபுத்தகத்தில் 38 ஆயிரம் மரக்கன்றுகளை பஸ் கண்டக்டர் ஒருவர் நட்டு சாதனை படைத்துள்ளார். இது குறித்து தகவல்கள் மாணவர்களுக்கு பாடபுத்தகத்தில் பாடமாக இடம் பெற்றுள்ளது.

.கோவையில் வசித்து வருபவர் யோகநாதன் என்பவர் இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் 32 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.பசுமையும்,சுற்று சூழலையும் பாதுகாத்து வருகிறார்

Leave a Response