இன்று பயங்கர நிலநடுக்கம்: பிலிப்பைன்ஸ்…

Philippines_SECVPF
தீவுக்கூட்டங்களாக இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை (உள்நாட்டு நேரப்படி) 9.00 மணியளவில் போகோல் கடல் பகுதியை ஒட்டி செபு நகரத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடல் பகுதியின் அடியில் சுமார் 540 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் ஆறு புள்ளிகளாக பதிவானதாக சீன அரசின் நிலநடுக்க எச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நிலநடுகத்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Response