உ.பி.யில் லாரி கவிழ்ந்து விபத்து….

truck
உத்தரப் பிரதேசம், ஆக்ரா மாவட்டம், நகரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லாரி ஒன்றில் சென்றுள்ளனர். திருமணம் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது காலை 3.30 இருந்து 4 மணிக்குள் இந்த விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

அதாவது என்னவென்றால் உத்தரபிரதேசத்தில் திருமண முடிந்தபின் வீட்டிற்கு லாரியில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். எதிர்பாரத விதமாக லாரி கால்வாயில் கவிழ்த்தது. இவ்விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர் மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து ஈதா மாவட்டத்தில் உள்ள ஜல்சார் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு கால்வாய் மீது சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 2 அடி தண்ணீர் அளவு மட்டும் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் அதில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை எனவும் லாரி கட்டுப்பட்டை இழந்ததா மேலும் அதிகாலை என்பதால் ஓட்டுனர் தூக்கத்தில் இருந்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response