இயக்குனர் டிகே இயக்கத்தில் நயன்தாரா

nayantaraநயன்தாரா தற்போது கதையின் கதாநாயகியாக நடிக்கும் படங்களில் முக்கியத்துவம் காட்டி வருகிறார். மாயா படத்தைத் தொடர்ந்து டோரா, கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படத்தின் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிகிறது. ஹாரர், கிரைம், ஆகிய கதைகளில் நடித்து வரும் நயன்தாரா இப்படத்தில் செண்டிமென்ட் கதையில் நடிக்க இருக்கிறார்.

Leave a Response