பொது
குறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர்!
உலகையே தற்போது உலுக்கிவரும் விஷயம் கொரோனா. இந்த நோய் ஏழை, பணக்காரர், பிரபலமானவர், சாமானியன் என எந்த பாகுபாடுமின்றி யாரை வேண்டுமானாலும் தாக்கும் என்பதை...
300 கோடி மோசடி வழக்கு! திரைப்பட தயாரிப்பாளரின் விளக்கம்!!
சில திணங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தை சேர்ந்த நீதிமணி, ஆனந்த் மற்றும் நீதிமணியின் மனைவி ஆகியோர் சில நூறு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ராமநாதபுரம்...
ஆரியக்கதைகளைக் கொண்டு ஆபாசமாக இகழ்வதன் மூலம் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருநாளும் குன்றிவிடாது!
சில தினங்களுக்கு முன்பு, 'கறுப்பர் கூட்டம்' என்று பெயரிடப்பட்ட ஒரு யூடியூப் சேனலில் ஹிந்து கடவுளான முருக பெருமானின் 'கந்த சஷ்டி கவசத்தை' ஹிந்துக்களின்...
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் தீபா & தீபக்குக்கு சொந்தமாகுமா?
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் தீபா & தீபக்குக்கு சொந்தமாகுமா?
இன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..
ஒருபுறம் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாம அதிகரித்துக்கொண்டு இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. கடந்த...
ஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,974 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2003 பேர்...
பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும்,...
இந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..
லடாக் எல்லையில் கடந்த பல வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதட்டம் நீடித்து வந்த நிலையில் இன்று இந்தியா - சீனா எல்லைப்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது ! அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..
கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தால் பெரிய அளவில் வேலையின்மை மற்றும் வணிகங்கள் அழிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை...