பொது
வைத்தியம் பார்க்க வந்த சிறுமியை மருத்துவமனை கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன்: உபியில் பரபரப்பு!
உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அரசுக்கு சொந்தமான லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நான்கு வயது சிறுமியை கொன்ற ஆஷா ராணிக்கு ஆயுள் தண்டனை!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் உள்ளார். சரவணன்...
தாயின் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி!
தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஐஸ்வர்யா...
கணவனைக் கொன்று நாடகம் ஆடிய பெண்: சினிமாவை மிஞ்சும் கிரைம்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை மாளிகைபாறை பழைய கருப்புசாமி கோவில் குடியிருப்பை சேர்ந்த 37 வயதாகும் ராஜா என்பவர் கூலித்தொழிலாளியாவார். இவருடைய மனைவி...
மனைவி மட்டுமில்லாமல் கொழுந்தியாளுக்கும் ஆசைப்பட்ட கணவன்: இறுதியில் நடந்த முடிவு!
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள். அதில் ஷீனுவின் கணவரின் தம்பி...
ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு...
ரீல்ஸ் மோகத்தால் கணவனை கவனிக்காத மனைவி: கழுத்தில் கத்தியை இறக்கிய கணவன்!
கர்நாடக மாநிலம் ஹிலியானா கிராமத்தில் கணேஷ் புஜாரி (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேகா (27) என்ற மனைவி இருந்துள்ளார்....
ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து வராததால் சிறுவனை கொன்ற கயவன்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் இறந்த நிலையுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்...
இது அரசியல் மாநாடு அல்ல! ஆன்மீக மாநாடு! கடேஸ்வரா சுப்ரமணியம்!
தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். மதுரையில்...
பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, இறந்த சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனை முழுவதும் சுற்றி திரிந்த தாய்!
கடலூரில் உயிரிழந்த நான்கு வயது பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்தபடி தாய் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தை கொடூரமாக...










