பொது

கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சென்னை ராயபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு விருதுகள்...

நிவர் புயலின் தாக்கம் சென்னையில் பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தன, தலைநகரம் தண்ணீர் நகரமாய் மாறிப்போனது. வீடுகளுக்குள் தண்ணீர்...

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம், பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம்...

எப்போதுமே மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடிய அமைச்சர்களில் முதன்மையானவராக திகழ்பவர் அமைச்சர் ஜெயக்குமார். மக்களுக்கு ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை உணர்த்த அண்ணாசாலையில் பைக்கில் வலம் வந்தார்....

செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது,,,, வணக்கம், இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு, தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு...

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில்...

நாகை மாவட்டம் கீழையூரில் கோயில் கொண்டிருக்கிற காத்தாயி அம்மனைப் போற்றும் விதத்தில் பத்திரிகையாளரும், கவிஞருமான சு. கணேஷ்குமார் எழுதிய இரண்டு பாடல்கள் வெளியாகிறது. பிரபல...

தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக்கடை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு துவக்கிவைத்தார். அதைத்தொடர்ந்து  மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது....

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம். இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங்குமுள்ள கேரள...

தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா, சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம்...