பொது
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கு: திடுக்கிடும் தகவல்!
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியை ஒருவன் பலாத்காரம் செய்த போது இருவர் வேடிக்கை பார்த்ததாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் ஆளுங்கட்சி...
கொடுத்த கடனை திருப்பி கேட்டவனை சரமாரியாக வெட்டி சாய்த்த கடன்காரன்! தேனியில் பரபரப்பு!
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர்...
உலகின் மிக மோசமான திட்டம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டம்தான்: பத்திரிக்கையாளர் மணி !
தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் பென்ஷன்...
கள்ளக்காதலால் மருமகனை இழுத்துச் சென்ற மாமியார்!
கர்நாடக மாநிலம் முத்தேனஹள்ளி கிராமத்தில் நாகராஜு சாரதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவதாக சாரதாவை...
காதலியை நண்பர்களுக்கு இரையாக்க முயன்ற காதலன்: தப்பித்த காதலி!
சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் மது குடிப்பது என்பது சகஜமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் யார் மது குடித்தாலும், அவர்களை இந்த...
பறிபோகும் அமைச்சர் துரை முருகனின் பதவி: முதல்வர் அதிரடி!
திமுகவில் 5 வருடங்களுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திமுக உள்கட்சி தேர்தல்...
விசிக த வெ க உடன் இணைகிறதா?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த கூட்டணியில் சேர்வதில்லை என்ற...
புதிய மாற்றத்திற்கு தயாராகும் தமிழக அரசின் ரேஷன் கடை!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.அதன்...
பீகார் அரசு அலுவலகத்தில் ஜட்டியுடன் படுத்த ஆண்: தட்டி கேட்ட பெண்ணை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அவலம்!
பிகார் மாநிலம் ஜமுயில் உள்ள சைல்ட் ஹெல்ப்லைன் அலுவலகத்தில் பணிபுரியும் பூஜா பாரதி என்ற பெண் ஆலோசகர், தன்னுடன் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அலுவலகத்தில்...
போலீசையே வெட்டிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு!
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ். இவர் மணிமுத்தாறு பகுதியில் ஒன்பதாவது பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வாரம்...










