சினிமா
செய்தது பாலியல் சிலுமிசம்! குற்றம் சாட்டப்பட்டது என்னவோ பணம் கையாடல்! பொள்ளாச்சியில் பரப்பரப்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவர் கயிறு ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது...
பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட நர்சிங் மாணவி: காதலால் ஏற்பட்ட விபரீதம்!
இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி , கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். திருமணமாகாத நிலையில், தனது...
வெறும் 43 நாட்கள் மட்டுமே வசித்த கணவனுக்கு 5 லட்சம் அபராதம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக, திருமணமாகி 43 நாட்கள் மட்டுமே தன்னுடன் வசித்த மனைவிக்கு, ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த சென்னையை சேர்ந்த கணவருக்கு...
பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல் வீடியோ எடுத்து மிரட்டிய நபர்கள்: தஞ்சாவூரில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல் குடவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் சண்முகப்பிரபு (24), இவர் தனது நண்பர்கள் ஆன பாஸ்கரன்(40), பிரகதீஸ்வரன்(40) ஆகியோருளுடன் புறநகர் பகுதியில்...
மிரட்டிய கள்ளக்காதலி! கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: கர்நாடகாவில் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின்...
21 நாட்கள் என் கணவர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்பட்டார் : பூரணம் குமார் ஷா மனைவி பேட்டி!
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின் எல்லைகளுக்கு இடையே கொஞ்சம் குறைந்துள்ளது என சொல்லலாம்....
நான்கு வயது சிறுவன் பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டானா? – உ பி யில் பரபரப்பு!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்யராஜ் இன்னும் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய நான்கு வயது மகன் சிவா அருகில் உள்ள...
கள்ளக்காதலால் கணவனை கொலை செய்த மனைவி: 8 ஆண்டுகளுக்கு பின் கைது செய்த போலீசார்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மடிச்சல் நுள்ளிக்காட்டு விளையைச் சேர்ந்த கொத்தனார் சிவக்குமார் ( 35). இவரது மனைவி ஷீஜா (21). இரு மகன்கள்...
வளர்ப்பு மகளே தாயைக் கொன்ற அவலம் : ஒடிசாவில் பரபரப்பு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்கிற பெண்ணை 13 வயது வளர்ப்பு மகள் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...
மருமகளை கொடூரமாக தாக்கிய மாமியார்: சிசிடிவி காட்சிகளால் சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி இளவரசி (37). சிவக்குமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி செய்து...