க்ரைம்
தனது கணவரை மின்சாரம் கொடுத்து கொலை செய்த பெண்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் , 60 வயது மூதாட்டியான மம்தா பாதர் என்ற ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியை, தன் கணவரை மின்...
இளம் பெண்ணை தனது அலுவலகத்திற்கு கூட்டிவந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர்! வைரலாகும் வீடியோ!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக பிரமுகர் அமர்க்காசியம் என்பவர் தனது அலுவலகத்தில் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வைரலானதை அடுத்து, அம்மாநில...
ஓடிப்போன மகள்: ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்!
கர்நாடக மாநிலத்தின் ஒரு குடும்பத்தில், மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டதைக் காரணமாகக் கொண்டு, அவதூறு ஏற்படும் என்ற பயத்தில் பெற்றோர் மற்றும் தங்கை ஆகிய...
சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்!
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வரும் 22 வயது மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு...
50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது கார் டிரைவர்: ஜப்பானில் பெரும் பரபரப்பு!
ஜப்பான் நாட்டில் ஒரு 54 வயது கார் ஓட்டுநர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய டாக்ஸியில் வரும் இளம் பெண்களுக்கு போதைப்பொருட்கள் கொடுத்து...
காதலை ஏற்காத காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட காதலன்: வேலூரில் பரபரப்பு!
வேலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம், மாவட்டத்தில் பெரும்...
இது தலித் விரோத திமுக: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் உதயநிதி. பின்னர் மேடையில்...
இது லவ் ஜிகாத். தற்கொலைக்கு முன் தன் மனைவியின் கள்ளக்காதல் பற்றி வீடியோ வெளியிட்ட கணவர்!
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகனான தினேஷ் மிஸ்ரா (வயது 40), தனது மனைவிக்கு ஒரு ஜிம் பயிற்சியாளருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதை அறிந்த...
ஹிந்தி தான் தெரியும் என்ன பண்ணுவ! வைரலாகும் பேங்க் மேனேஜர் பேசிய வீடியோ!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு எஸ்பிஐ பேங்கில் வேலை பார்க்கும் அந்த பேங்கின் கிளை மேலாளரிடம் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசுமாறு வேண்டுகோள்...
வீட்டு ஓணருடன் ஏற்பட்ட தகாத உறவு: வீட்டுக்காரரையை கொலை செய்த மனைவி!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் வேல்முருகன் பேச்சியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த...










