க்ரைம்
கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மர்ம ஆசாமி… கே.கே.நகரில் விபரிதம்..
கே.கே.நகரில் கல்லால் அடித்து மர்ம ஆசாமி சாவு கொலையா? சென்னை கே.கே.நகரில் எல்லைக்குட்பட்ட 103, JD Serinity Homes APP (front) , அண்ணா...
தீரன் பட பாணியில் கோவை பெண் கொடூர கொலை .
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு, இரண்டு மகள் உள்ளனர். தங்கள்...
ஆருஷி வழக்கு: ராஜேஷ் தல்வார் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!
ஆருஷி கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார்,நுபுர்தல்வார் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2008-ல் ஆருஷி என்ற 14...
மதுரையில் பிரபல ரவுடியை பேருந்தில் ஸ்கெட்ச் போட்டு வெட்டிக் கொலை!
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த அமர் (எ) அமரேஷ். இவர் மீது கொலை, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று நண்பகலில்...
கொள்ளையன் நாதுராமை சுட்டு பிடிக்க முடிவு… ராஜஸ்தானில் அதிரடி வேட்டை…!
காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய கொள்ளையன் நாதுராமை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்....
விடைபெற்றார் வீரத் திருமகன் பெரியபாண்டியன்-சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தீரன் பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர்...
‘ரியல் ஹீரோ பெரியபாண்டி’! – விஷால் புகழாரம்
ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி உண்மையான ஹீரோ என்று நடிகர் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னைக் கொளத்தூரில்...
உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்
ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்....
தீரன் அதிகாரம் ஒன்று பாணியில் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!
நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியான தீரன்...
கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! தண்டனை விவரம் இன்னும் சற்று நேரத்தில்….
உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்...