க்ரைம்

நாகர்கோவில்: தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

அசாமில் 5வது படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்த மூன்று சிறுவர்கள், மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் நகோவான்...

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே தென்சலையாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச் செட்டியார் மகன் கருப்பசாமி (39). இவர் தனது டிராக்டரில் கரிமூட்டத் தொழிலுக்காக...

காதலுக்கு மறுப்பு தெரிவித்து அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலம், மலப்புரம் அரிக்கோடு பகுதியைச்...

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. 56% தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாய்...

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சைக்கோ கொலைக்காரன் முனுசாமி. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் திருடனாக பிழைப்பு நடத்தி வருகிறான். இதனால் அடிக்கடி சிறைக்கு சென்று,...

  12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே, ராஜஸ்தான்,...

சென்னை கே.கே நகரில்  உள்ள "மீனாட்சி கலை மற்றும் அறிவியல்" கல்லூரி வாசலில் அதே கல்லூரியில் பி.காம் படிக்கும் மாணவி  அஸ்வினி நின்று கொண்டு...

அதர்வா மற்றும் அமலா பால் இணைந்து நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”. இப்படத்தை எல்ரேட் குமார் இயக்கி அவரே...

2003ம் ஆண்டில் தனுஷ் மற்றும் சாயா சிங் இணைந்து நடித்து வெளிவந்து வெற்றிநடை போட்ட திரைப்படம் 'திருடா திருடி'. இத்திரைப்படத்தை சுப்பிரமனிசிவா இயக்கி, இந்தியன்...