க்ரைம்
நோய்வாய்ப்பட்டு வலியால் துடித்த தாயை, கத்தியால் கொன்ற மகன்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள்.70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக...
காதலியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய காதலன் சிவகங்கையில் கைது!
காதலியை கொன்று விபத்து போல் நாடகமாடி தப்பித்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச்...
உதவி செய்தவரின் உடைமையை அபேஸ் செய்த திருடன்!
இன்றைக்கு 'உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம்' தான் வரும் என்பதாக நிலைமை உள்ளது. யார் ஒருவர் உதவி செய்கிறார்களோ, அவர்களை பலிகடா ஆக்கி, முன்னேறும் உலகத்தில்...
இறந்த காதலிக்காக மது போதையில் உடன்கட்டை ஏறிய காதலன்!
சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற படத்தில் மீனா இறந்ததும், அவரது உடலை எரித்த போது காதலனான பார்த்திபன் அந்த நெருப்பில் குதித்து உயிரை...
மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்காக கணவனை எரித்துக் கொன்ற அத்தை: கர்நாடகாவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கமெசாக என்னும் கிராமத்தில் சுப்பிரமணிய வயது 62 என்ற முதியவருக்கு 55 வயதில் மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இதில்...
ஆசை வார்த்தை காட்டி அபேஷ் பண்ண மசாஜ் சென்டர் அழகி!
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபரான சார்லஸ் (வயது 50) இவர் தேக்கு போன்ற மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். சார்லஸ்...
மருத்துவரை அவமதித்த அமைச்சர்: கோவாவில் கொந்தளிப்பு!
கடந்த சனிக்கிழமை அன்று கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வரும் ருத்ரேஷை சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே அனைவர் முன்னிலையிலும்...
அரசு காப்பகத்தில் ஆண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் பராமரிப்பாளர்: வெளியான வீடியோவால் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் ஊரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய பூனம் கங்குவார் என்ற பெண் அங்கு வசிக்கும் குழந்தைகளை தடியால்...
கணவன் இறந்ததால் மதுவுக்கு அடிமையான மனைவி : கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்ட சம்பவம்!
ஆந்திர மாநிலம் பாப்ட்லா மாவட்டத்தில் உள்ள வேடப்பழம் மண்டலத்தில் உள்ள ராமண்ணா பேட்டையில் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு மாதம் கழித்து வெளிவந்துள்ளது....
ஒரே ஒரு சண்டை.. நூதனத் திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெண்மை.. குவியும் பாராட்டுகள்!
உத்திரபிரதேச மாநிலம் உண்ணாவ் மாவட்டம், அவ்ராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதியினரிடையே நடைபெற்ற சண்டை மிகப்பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தை வெளிச்சத்துக்கு...









