க்ரைம்
மக்கள் போராட்டத்தால் ஊருக்குள் சாராயம் விற்ற பெண் அதிரடி கைது…
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (33). இவர், வியாழக்கிழமை இரவு அந்த ஊரில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்யும்...
அண்ணன் மகளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த சித்தப்பா ! போலீஸ் வலைவீச்சு !
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகேசன் கஸ்தூரி தம்பதிகளின் மகள் மீனா என்ற மகள் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் உடல்நலக்...
பழவேற்காடு; மனநோயாளி ; 10 பேர் கைது !!
பழவேற்காட்டில் மன நோயாளி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பழவேற்காட்டில் கடந்த 9ஆம் தேதி குழந்தை கடத்த வந்ததாக கருதி...
பெரம்பலூர் அருகே கார்கள் மோதி கோர விபத்து..9 பேர் பலி !
பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை...
சட்டத்தை பொதுமக்கள் யாரும் கையில் எடுக்க வேண்டாம் : திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல் !
திருவண்ணாமலை, போளூர் அடுத்த அத்திமூர் அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்த மூதாட்டி & கொடூரமாக தாக்கப்பட்ட மலேசியாவை சேர்ந்த...
டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்..!
நெல்லை அருகே கடுமையான வறுமையில் தனது தந்தை நாள்தோறும் குடித்துவிட்டு வருவதால் மனமுடைந்த மகன் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக...
காஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் – டெல்லி உயர் நீதிமன்றம்
காஷ்மீரில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே வெளியிட்ட ஊடகங்களுக்கு...
காஷ்மீரில் 8வயது சிறுமி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை எதிர்த்து சென்னையில் மெழுகுவத்தி ஏந்தி அறப்போராட்டம்…
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹத் யூசப். இவருக்கு 8வயதில் ஒரு மகள் உள்ளார். யூசஃப் கடந்த ஜனவரி மாதம் 12ஆம்...
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடத் தடை-டெல்லி உயர் நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்களை ஊடகங்களில் வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10-ம்...
தென்காசியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் மீது கொலை வெறித்தாக்குதல்;மருத்துவமனையில் அனுமதி
தென்காசி, மதன்கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் (வயது 48) இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜன்...