க்ரைம்
பிறந்த குழந்தையை தீயில் எரித்துவிட்டு நாடகம் ஆடிய தாய் தந்தை!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன்(35). இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி...
AI உதவியுடன் 31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி சிக்கினார்
அரக்கோணம் மாவட்டம் ராஜாளி ஐ என் எஸ் கடற்படை விமான ஏவு தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது...
சிறுமியை கொடூரமாக தாக்கிய பாட்டி : நத்தத்தில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஜேசிபி மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது...
செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் பேராசிரியைக்கு செருப்படி கொடுத்த மாணவி!
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள ரகு இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு மாணவி பேராசிரியை செருப்பால் அடித்த காட்சி சமூக ஊடக வலைதளங்களில் வெளியாகி...
நம் எதிர்காலத் தூண்கள் எப்படி செய்யலாமா? கதறும் நெட்டிசன்கள்!
'Joker of India' என்ற X -ல் ஏப்ரல் 21ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ஒரு இளைஞரும், இரண்டு சிறுமிகளும் லிப்டுக்குள் நுழைகின்றனர்....
அம்மா மகன் இறந்த நிலையில் பல நாட்கள் வெறும் சாக்லேட்டை மட்டுமே உண்டு வாழ்ந்து வாழ்ந்த நான்கு வயது சிறுமி: அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் பிராங்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது எட்டு வயது மாற்றுத்திறனாளி மகன்...
மது போதையில் நண்பனை அடித்துக் கொன்றது கூட தெரியாத இளைஞர்: மதுரையில் மீண்டும் பரபரப்பு!
மதுரை மாநகர் உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (27) என்ற ஆட்டோ ஓட்டுனரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த லோடுமேனாக பணிபுரிந்துவரும் தமிழரசன்...
மது குடிக்க பணம் கேட்டு இளைஞரை அறிவாளால் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த முதியவர்: மதுரையில் பரபரப்பான சம்பவம்!
மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அழகு பாண்டி மீது அடிதடி,...
மெஹந்தி போட வந்த அக்கா தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர்: உபியில் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்தாஸ் புற அருகே உள்ள கிராமத்தில் நடந்த திருமணத்திற்காக மெஹந்தி போட அக்கா தங்கை வந்துள்ளனர். மருதாணி வைத்த பிறகு அவர்கள்...
கள்ளக்காதலனுக்கு வேற ஒரு கள்ள உறவில் கள்ளக் காதலியின் மீது சந்தேகம்: ஆபாச படம் எடுத்து வெளியிட்ட கள்ளக்காதலன்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள கிராமத்தில் 33 வயது உள்ள திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 மகன்கள்...










