தமிழ் செய்திகள்

கடந்த மே மாதம் 15-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயா ஸ்ரீ ஆகியோர் காதல் திருமணம்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள்.70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக...

காதலியை கொன்று விபத்து போல் நாடகமாடி தப்பித்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச்...

இன்றைக்கு 'உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம்' தான் வரும் என்பதாக நிலைமை உள்ளது. யார் ஒருவர் உதவி செய்கிறார்களோ, அவர்களை பலிகடா ஆக்கி, முன்னேறும் உலகத்தில்...

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல்...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு குறைவாகவே உள்ள நிலையில், முன்னணி கட்சிகள் கூட்டணியை வேகமாக முடிவு செய்து வருகின்றன. ஆனால், தவெக நிதானமாகவே...

திருநெல்வேலி மாவட்டம் ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான இவர் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று...

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், 4 மாதம் முன்பு, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு செய்வதாக காவல்...

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது அங்கு 35 வயது மதிக்கத்தக்க பின் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.....

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடியப்பட்டணம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த கொடூரமான குழந்தையின் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு...