தமிழ் செய்திகள்
உலகின் மிக மோசமான திட்டம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டம்தான்: பத்திரிக்கையாளர் மணி !
தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் பென்ஷன்...
காதலியை நண்பர்களுக்கு இரையாக்க முயன்ற காதலன்: தப்பித்த காதலி!
சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் மது குடிப்பது என்பது சகஜமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் யார் மது குடித்தாலும், அவர்களை இந்த...
பறிபோகும் அமைச்சர் துரை முருகனின் பதவி: முதல்வர் அதிரடி!
திமுகவில் 5 வருடங்களுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திமுக உள்கட்சி தேர்தல்...
விசிக த வெ க உடன் இணைகிறதா?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த கூட்டணியில் சேர்வதில்லை என்ற...
புதிய மாற்றத்திற்கு தயாராகும் தமிழக அரசின் ரேஷன் கடை!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.அதன்...
போலீசையே வெட்டிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு!
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ். இவர் மணிமுத்தாறு பகுதியில் ஒன்பதாவது பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வாரம்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நான்கு வயது சிறுமியை கொன்ற ஆஷா ராணிக்கு ஆயுள் தண்டனை!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் உள்ளார். சரவணன்...
கணவனைக் கொன்று நாடகம் ஆடிய பெண்: சினிமாவை மிஞ்சும் கிரைம்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை மாளிகைபாறை பழைய கருப்புசாமி கோவில் குடியிருப்பை சேர்ந்த 37 வயதாகும் ராஜா என்பவர் கூலித்தொழிலாளியாவார். இவருடைய மனைவி...
ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு...
ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து வராததால் சிறுவனை கொன்ற கயவன்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் இறந்த நிலையுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்...










