செய்திகள்
இது அரசியல் மாநாடு அல்ல! ஆன்மீக மாநாடு! கடேஸ்வரா சுப்ரமணியம்!
தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். மதுரையில்...
பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, இறந்த சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனை முழுவதும் சுற்றி திரிந்த தாய்!
கடலூரில் உயிரிழந்த நான்கு வயது பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்தபடி தாய் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தை கொடூரமாக...
நூதன திருட்டு: கோவையில் கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்!
தமிழகத்தில் கோவை தெலுங்குபாளையத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் ஜூன் 15ம் தேதி பிற்பகல்...
ஹனிமூன் கொலை வழக்கு, புதிதாக துப்பு துலங்கிய போலீசார்!
மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், பல நாட்களாக "சஞ்சய் வர்மா யார்?" என்ற கேள்விக்கு தற்போது காவல்துறையினர் விடை கண்டறிந்துள்ளனர். இந்த...
கல்யாணம் ஆகி 20 நாளில் மனைவியை கடத்திய கும்பல்: ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது யார் தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது...
கொழுந்தனாருக்கு உளுந்தங்களி கொடுத்து, உயிரை எடுத்த அண்ணன் மனைவி: திண்டுக்கல்லில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம்...
20 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்த போலி போலீஸ்: விழுப்புரம் போலீசார் கைது!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று...
தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தந்தையே மகளை கொன்ற அவலம்: நெல்லையில் பரபரப்பு!
மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின்...
மகளின் தகாத உறவால் குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட பாட்டி!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ராவுக்கும் (28), பிரபாகரன் என்பவருக்கும் கடந்த...
மாமனார் என்றும் கூட பார்க்காமல் அடித்து தும்சம் செய்த மருமகள்: உபி யில் அதிர்ச்சி!
உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி...










