செய்திகள்
தூத்துக்குடி நவீனரக விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை...
திருமணமான பத்தே நாளில் இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் புது மணப்பெண் : மணமகனின் நண்பனுக்கு போலீசார் வலைவீச்சு!
சேலத்தில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்த நிலையில், 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம்...
பரபரப்பு ஏற்படுத்திய பத்தாம் வகுப்பு மாணவி: குஜராத்தில் வைரலாகும் வீடியோ!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் நவரங்புரா பகுதியில் இயங்கி வரும் சோம் லலித் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பில்...
சம்பாதித்து விட்டு தான் வருவோம் என்று வீட்டை விட்டு கிளம்பிய பெண்கள் பிணமாக கிடந்த அவலம்!
உலகின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைப்பெற்று காெண்டுதான் இருக்கின்றன. பெண்கள், காரணம் தெரியாமல் காணாமல் போவதும், அவர்களை தேட அதிகாரிகள் அலட்சியம்...
ஆப்ரேஷன் செய்து தன்னை அகோரமாக காட்டிய நடிகை
பிளாஸ்டிக், இலை, பூக்கள், கயிறு போன்ற பொருட்களால் விநோதமான அரைகுறை ஆடைகளை அணிந்து சர்ச்சைக்கு பேர் போனவர் தான் பாலிவுட் நடிகை ஊர்ஃபி ஜாவேத்....
குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தெருத்தெருவாக நடந்த தந்தை: போலீசார் அதிரடி நடவடிக்கை!
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சு என்பவர், தனது மனைவியிடம் கார் மற்றும் பணம் போன்றவை வரதட்சணையாக வழங்க வேண்டும் எனக் கூறி,...
வயதான மூதாட்டியை நடுரோட்டில் தவிக்க விட்ட தம்பதி: அயோத்தியில் இப்படியா?
உத்ரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம் ராம்நகரி பகுதியில், மனிதனியமற்ற சம்பவம் ஒன்று சமூகத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒரு வெறிச்சோடிய சாலையில், வயதான தாயை வாகனத்தில்...
அதீத பாசத்தால் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார்....
பாஜக ஒன்றும் ஏமாற்றும் கட்சி கிடையாது : பாஜக நிர்வாகி அண்ணாமலை!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் இரு...
ஐ பெரியசாமியை ஓரங்கட்டுகிறாரா அர சக்கரபாணி?
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் R அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது...










