செய்திகள்

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ஆம் தேதி இ-மெயில் வந்தது. அந்த மெயிலில் மூன்று இடங்களில் விபத்து...

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய...

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக...

கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் பகுதியில் எல்.ஐ.சி முகவர் வசித்து வருகிறார். 55 வயதான அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள், ஒரு...

பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் மிதிலேஷ் பாஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியங்கா தேவி என்ற மனைவி இருக்கிறார்....

தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் சென்னை...

திமுக கட்சியின் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஜய் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. இது பற்றி...

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கூலி தொழிலாளர்களான கணேசன் - தமிழ்ப்ரியா தம்பதியரின் 21 வயது மகள் பூஜா....

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிபாரதி (27) என்பவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை...

கர்நாடக மாநிலம் மங்களூரில் சதீஷ் என்ற நபர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளி பிரசாத்தை கார் மூலம் மோதித் தாக்க முயன்றார். முரளி...