Uncategorized

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் இன்று 3வது நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த...

டெல்லியில் 3ம் தேதி தொடங்கி வரும் 5ம் தேதி வரை உலக உணவு-இந்தியா 2017 என்ற கருத்தரங்கம் நடக்கிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகமும்...

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பலத்த மழைக்கு வாய்ப்பு:- இதனிடையே...

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.64.53 காசுகளாக உள்ளது....

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது....

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களிலும் யானைகள் நடமாடியதால் அக்டோபர் 27-ஆம் தேதி...

தமிழகம் முழுவதும் காலை உணவை சாப்பிட மறுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7வது ஊதியக்குழு முரண்பாட்டை சரிசெய்யவும் கூடுதல் பணிக்கு மிகை ஊதியம் தரவும்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இந்த வருடம் 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை மழை பெய்யும் என்று...

முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த விழாவில்...

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்ததில் 19 பேர் பலியானார்கள். ராஜ்பிராஜ் என்ற இடத்திலிருந்து காத்மாண்டுவிற்கு பஸ் சென்று கொண்டிருந்தது. வளைவில் பஸ் திரும்ப முயன்ற...