Uncategorized

ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலனை கருதி வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது....

சென்னையைச் சேர்ந்த  வி. நெடுமாறன் என்பவர் உயர் நீதிமன்றத்தில்  மனு ஒன்றை  செய்திருந்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன்...

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகளை மடக்கிபிடிக்க சென்ற தமிழக தனிப்படை போலீசார் மீது கொள்ளையர்கள்...

அமெரிக்காவில் மக்கள் அதிகமாக வசிக்கும் சின்சினாட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. முதலில் அந்த வீட்டில் இருந்த பெண்மணி...

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது காணாமல் போன மீனவர்களை எதிர்நோக்கி...

எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை...

விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த...

இலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. 'குடும்ப உறவுகளின் எதிர்ப்பை அடுத்து, போட்டியிடுவதுகுறித்து ஆலோசித்துவருகிறார் தினகரன். அவருக்குப்...

அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த விஷால், அமீர், சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோர் மதுரை வந்திருந்தனர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் தயாரிப்பாளருமான...