இத்தாலி மொழியில் சிவகுமாரின் “மகாபாரதம்”
மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன....
கவர்ச்சி உடையை அணிய மறுத்த நாயகி..! “அருவா சண்ட”
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது....
கிராம பின்னணியில் த்ரில் கதையாமே..! “சவரக்கத்தி”
இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் `சவரக்கத்தி'. இயக்குநர் ராம் - பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த...
மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் இறங்குகிறது “கலகலப்பு 2”
2012-ம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டாது. இதன்...
கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மர்ம ஆசாமி… கே.கே.நகரில் விபரிதம்..
கே.கே.நகரில் கல்லால் அடித்து மர்ம ஆசாமி சாவு கொலையா? சென்னை கே.கே.நகரில் எல்லைக்குட்பட்ட 103, JD Serinity Homes APP (front) , அண்ணா...
துல்கர் சல்மானின் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”.. பிப்ரவரி 14-ல் சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு..
சிறந்த நுட்பமான நடிப்பு, வழக்கத்திற்கு மாறான ஆச்சரியங்கள், கணிசமான நல்ல படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெயர் துல்கர் சல்மான். அப்பழுக்கற்ற அடையாளங்களோடு இருக்கும்...
வரலாற்றில் முதன்முறையாக ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில் “ஜல்லிக்கட்டு” பாடல் ஒலிக்க உள்ளது..
ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம்...
குக்கூ, ஜோக்கர் வெற்றியை தொடர்ந்து ஜிப்ஸி: ராஜூமுருகன்
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது...
பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா! ஷாக் கொடுத்த லக்ஷ்மி தயாரிப்பாளர்..
ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி...
தேனீக்கள் கொட்டியதில் 2 பேர் இறந்தனர்.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை…
பவானி அருகே கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தபோது ராட்சத தேனீக்கள் கொட்டியதில் 2 பேர் இறந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஈரோடு...