ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: கடலூரில் இன்று திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
கடலூரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! – அருவி விமர்சனம்
எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு...
ஓகி புயல் பாதிப்பு.. நிவாரணம் கோரி கன்னியாகுமரியில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு.. பதற்றம்!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய சங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்...
ஆதார் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு!
ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி தாக்கலான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மத்திய அரசு...
ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’!
மீடியா துறையில், சின்ன திரை தயாரிப்பிலிருந்து சினிமா தயாரிப்பிற்கு சென்று வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் ...
‘தீரன்’ பெரிய பாண்டியனின் வீட்டிற்கு சென்று நடிகர் கார்த்தி ஆறுதல்!
வீர மரணம் அடைந்த பெரிய பாண்டியனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி இன்று ஆறுதல் கூறியுள்ளார். நகைக் கொள்ளையர்களை பிடிக்க...
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி வரி அமல் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு...
கொள்ளையன் நாதுராமை சுட்டு பிடிக்க முடிவு… ராஜஸ்தானில் அதிரடி வேட்டை…!
காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய கொள்ளையன் நாதுராமை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்....
குமரி மாவட்டத்தில் 400 மீனவர்களைக் காணவில்லை: மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்!
ஒகி புயலால், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 400 மீனவர்களைக் காணவில்லை என்றும் தொடர்ந்து தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குமரி மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக...
விடைபெற்றார் வீரத் திருமகன் பெரியபாண்டியன்-சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தீரன் பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர்...