பொது
தாமரை மலரட்டும்- தமிழகம் வளரட்டும்
தமிழகமும் தாமரையும் TN ELECTION - TAG LINE INTRODUCING FUNCTION சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின்...
கலைஞர் வழியில் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார்....
ஜெயக்குமாருக்குத் தான் எங்கள் ஓட்டு கூறுகின்றனர் ராயபுரம் மக்கள்
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில்...
ஒரே தொகுதியில் ஏழுமுறை களம் காணும் மனிதர்!
ஒரே தொகுதியில் ஏழுமுறை களம் காணும் மனிதர்! அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து, பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய...
துப்பாக்கிச் சுடுதல் என்பது எட்டாக்கனி அல்ல கூறுகிறார் ராஜசேகர் பாண்டியன்
எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தபடுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள்...
வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மகளிர் தின வாழ்த்து சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
மார்ச்-8, மகளிர் தினமான இன்று பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மகளிர்...
இஸ்லாமிய திருமண விழாவில் பாட்டு பாடி அசத்திய அமைச்சர்
ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும்,சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர்...
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அமைச்சர் ஜெயக்குமார்
உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து...
ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அமைச்சர் எழுதிய கடிதம்
இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அவரை நினைவுகூரும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கவிதை நடையில் இருக்கும் அந்த...
பாரம்பரிய நெல் ரகங்கள் காலத்தின் கட்டாயம் கூறுகிறார் இயற்கை விவசாயி
எதிர்கால சந்ததியின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் இயற்கை விவசாயிகள். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம்...