பொது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை...

கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருவதால் காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை எதுவும் இருக்காது என தெரிவித்துள்ள முதலமைச்சர் குமாரசாமி, காவிரி மேலாண்மை...

மாணவர்கள் எதிர்காலத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 முடித்தாலே மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்....

கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு...

தூத்துக்குடியில் நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்வது தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. தூத்துக்குடியில்...

திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடி வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அந்த...

7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும் உள்ள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின்...

'சீவலப்பேரி பாண்டி' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவரும் பிரபல எழுத்தாளருமான சவுந்திரபாண்டியன் மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்த நிலையில்...

சிண்டிகேட் வங்கியில் கடன் வாங்கியதில் வங்கிக்கு ரூ103 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது....

சமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. இந்த தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்பவர் முதலிடம் பெற்றார்....