பொது

சென்னை அயனாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்றுதிறனாளி சிறுமி பல மாதங்களாக பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளியாகி...

பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலையை மறித்து போராட்டம் செய்வோம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரி உரிமையாளர்கள்...

குழந்தைகள் காப்பகத்தில் இருந்த பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை தட்டிக்கேட்ட பெண்ணை கொன்று புதைத்த சம்பவம் பிகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார்...

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விமர்சனத்துக்குள்ளான ரோகித் சர்மா தனது டுவிட்ட்டர் பகுதியில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்திய...

ஸ்டெர்லைட் நிர்வாகம் அதன் ஊழியர்களை இன்று ஆலைக்கு வரச் சொல்லியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி...

தான் விரும்பிய பெண் இன்னொருத்தரை மணம் முடிப்பதை விரும்பாத காதலன் தன் காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்....

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக முதல்வர் குமாரசாமி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவிரியில் இந்த மாதத்திற்கான 31 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை...

வினாத்தாள் குளறுபடியால், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள்,...

வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையா அவற்றை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள்...

ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் சிறந்த நபர்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களது முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்று நிதியமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்....