பொது
காதல் என்பது ஒன்றுதான், கள்ளக்காதல், நல்ல காதல் என்றெல்லாம் இல்லை : வீரபாண்டியன்..!
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 'கள்ளக்காதல் என்பது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமில்லை' என்று அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பால் பல விளைவுகள் ஏற்படும்...
பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு வீடியோவில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பரவலாக காணப்படும் பரஸ்பர அன்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அவர்கள் அவரை நடிகரையும் தாண்டி தங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார்கள். இல்லையென்றால்,...
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது..!
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி.ஹேமலதா பங்கேற்கிறார், மருத்துவர்...
மீண்டும் களத்தில் யுவராஜ் சிங் – ரசிகர்கள் உற்சாகம்..!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது....
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்..!
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்...
சென்னை – சேலம் 8 வழிச்சாலையை 6 வழியாக மாற்ற முடிவு-நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..!
சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச்சாலை திட்டத்தின்கீழ் 8 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலைகள் மட்டுமே போடப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது....
பெட்ரோல் டீசல் விலை உயர்வு : முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா..!
பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல்...
அவசரமாக கூடுகிறது அமைச்சரவை -7 தமிழர் விடுதலையில் இன்று முக்கிய முடிவு..!
இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது. சென்னை மெரினாவில் இரண்டு வருடம் முன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த...
வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்ற்றும் வைரமுத்து..!
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து...