பொது
கதை திருட்டை பற்றியும், மோடியின் சிலை திறப்பை பற்றியும் பேசும் நாம், இதை கண்டுகொள்ளவா போகிறோம்..!
ஆத்தூரில் 8 ஆம் வகுப்பு மாணவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த அயோக்கியன் சாமிவேலை நிக்கவெச்சு சுட்டுத் தள்ளனும் என மன்சூர் அலிகான்...
நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடக ஐகோர்ட் அதிரடி..!
நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் பாலியல் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நிபுணன் படத்தில்...
எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசின் புது அறிவிப்பு இதோ..!
தீபாவளியன்று மக்கள் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10...
நடிகர் சிவக்குமார் சார்பில் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன்..!
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் அதே இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி...
“Once upon an IAS exam” என்ற புத்தகத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர் மோகன்ராஜா..!
"Once upon an IAS exam" என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் நடைபெற்றது. விழாவில் சமூக...
“பொய்கள் புயல்போல் வீசும்- ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” தந்தைக்கு ஆதரவாக “மதன் கார்க்கி”..!
தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கவிஞர் வைரமுத்து குறித்து பாடகி சின்மயி பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தது தான். சின்மயி...
1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்..!
வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி...
சின்மயி ஒரு குழந்தை, அவரை யாரோ தூண்டிவிடுகிறார்கள் – ராதாரவி பரபரப்பு பேச்சு!
பாடகி சின்மயியை யாரோ தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். பொன்னர்சங்கர் படப்பிடிப்பின் போது, அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் தனக்கு பாலியல்...
பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு – சிவகுமார்..!
நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை....
850 விவசாயிகளின் கடனை அடைத்த நடிகர் அமிதாப் பச்சன்..!
850 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் திருப்பி செலுத்தி உள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் 350 விவசாயிகள் வாங்கிய வங்கி...