சினிமா

தொழில் தெரியாத இயக்குனர் உள்ளிட்டோரை வைத்து தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க கூடாது என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார்.தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி) தலைவர்...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில்  முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட...

சென்னையில் நடந்த 2.ஓ படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், ஷங்கரின் உதவி இயக்குனரும்,...

'ஐமேக்ஸ்' திரையரங்குகளில் 'பாகுபலி 2' வெளியாகவுள்ளதால் இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி...

நடிகை கேத்ரீன் தெரசா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ரூ. 65 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்கள் படங்களில் குத்தாட்டத்தை கண்டிப்பாக...

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தாஸ்...

பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம்...

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டோரா' படத்துக்கு, தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. 'மாயா' படத்தைத் தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில்...

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கட்டமராயுடு' படத்துக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'வீரம்'....

அயன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதா? என்பது குறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் பதிலளித்துள்ளார்.நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அயன் படத்தின் வெற்றி ஒரு...